Thursday, October 1, 2009

# ஆ........!


அ முதல்
ஃ வரை
ஐம்பது முறை ,

தனது
நோட்டுப் புத்தகத்தில
அழகாக எழுதிய
என்
ஐந்து வயது மகளின்
திறமைக்கு ...

அந்தத‌
தமிழாசிரியை
அளித்திருந்த
பாராட்டு வாசகம்...
v.v.good!

1 comment:

சு.செந்தில் குமரன் said...

நன்றி ,லஞ்சத்துக்கு எதிரான நெஞ்சத்தாரே!

Post a Comment