tag:blogger.com,1999:blog-6295247541852054774.post5561692571145281521..comments2023-09-12T05:19:50.016-07:00Comments on சு.செந்தில்குமரன்: # உங்கள்தொகுதியில் உங்கள்ஓட்டு யாருக்கு? பகுதி 3சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-61905741661750660102011-04-11T22:50:43.137-07:002011-04-11T22:50:43.137-07:00வேறு எந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுசா செய்...வேறு எந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுசா செய்யப் போறாங்க? அப்படி யாரும் நிக்கறாங்களா? நின்னாலும் நான் சொன்னா ஓட்டு மொத்த தமிழகமே ஓட்டுப் போடுமா? எது வேஸ்ட் ஆப் டைம்? நான் தேர்ந்தெடுத்தா? இல்ல ஓட்டுப் போடறதேவா?<br />நண்பரே ! இது போன்ற கருத்துக்களை எதிர்பார்த்து நான் முன்பே குறிப்பில் எழுதியுள்ள விஷயத்தை (கட்டுரைக்குள்ளேயே ) பாருங்கள் .<br /><br />//அவசியமான பின் குறிப்பு<br />***************************************<br />எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .<br /><br />ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?<br /><br />எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?<br /><br />அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.//<br /><br />சரி எந்த அடிப்படையில் நான் தேர்வு செய்தேன் ? அதையும் குறிப்பில் கூறியுள்ளேன்<br /><br />//<br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)<br /><br />மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )<br /><br />யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)//<br /><br />போதுமா ?அவசியம் ஓட்டுப் போடுங்க . இல்லன்னா நம்ம கிழிசல்களுக்கு ஒட்டுப் போடக் கூட முடியாது . நன்றிசு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-26165013653802169412011-04-11T07:17:38.284-07:002011-04-11T07:17:38.284-07:00நீங்க குறிப்பிட்டுள்ள இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற...நீங்க குறிப்பிட்டுள்ள இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுசா என்ன பண்ண போறாங்க. எந்த பிரச்சனையும் தீரபோரது இல்ல.. waste of timeகீற்றுhttps://www.blogger.com/profile/09626276955798297824noreply@blogger.com