tag:blogger.com,1999:blog-6295247541852054774.post5629673964326134712..comments2023-09-12T05:19:50.016-07:00Comments on சு.செந்தில்குமரன்: # வேலுப்பிள்ளை பிரபாகரனும் இரண்டு தெலுங்கர்களும்சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-35375485561326329242009-09-20T06:17:57.806-07:002009-09-20T06:17:57.806-07:00நான் அங்கயே உங்களுக்குப் பதிலும் சொல்லிட்டேன்நான் அங்கயே உங்களுக்குப் பதிலும் சொல்லிட்டேன்சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-91245398088453393392009-06-23T12:11:46.797-07:002009-06-23T12:11:46.797-07:00அண்ணே, பின்னூட்டம் மாறிப்போச்சு, தப்பா நெனைக்கலீன்...அண்ணே, பின்னூட்டம் மாறிப்போச்சு, தப்பா நெனைக்கலீன்னா இந்த இடுகைல இருந்து எடுத்துடுங்க. நான் திரும்பவும் சரியா போட்டுட்டேன்கல்கிhttps://www.blogger.com/profile/18394914079846360926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-67085707367832870302009-06-23T11:34:49.682-07:002009-06-23T11:34:49.682-07:00அண்ணே எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அதனால நான் ...அண்ணே எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அதனால நான் அரசியல் பத்தி எஅதுவும் இங்க பேசல.<br /><br />//விஜய்காந்தின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் ( அவரை ஆதரிக்கும் பலபேருக்கு அது தெரியாது என்பது வேறு விசயம்),//<br /><br />அண்ணே, அவரு சார்ந்திருக்கிற சாதி தெலுங்கு பேசும் சாதி. அவ்வளவுதான். அவரும் தமிழர்தான். பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே ஆந்திராவில இருந்து இங்க வந்து குடியேறினவங்க. அப்போ அந்த சாதியை சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரக்கூடாதா? முதல்வராகனும்ன்னு நினைக்கக்கூடாதா? அப்புறம் எதுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுரிமை எல்லாம்? அவரு தமிழர் இல்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் முன்னாள் முதல்வர்களோட வரலாறும் எடுத்துப்பாருங்க. இன்னாளில் இந்தியாவில் பிறக்காத சிலர் செஞ்சிகிட்டு இருக்குற அராஜகத்தையும் கொஞ்சம் நினைச்சுப்பாருங்க.<br /><br />உங்களுக்கு தெரியுமா இல்ல தெரியாதான்னு எனக்கு தெரியல... சாதி மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடின பெரியார் கூட தெலுங்கு பேசுபவர்தான். அவரை தெலுங்கு பேசுறவர்ன்னு ஒதுக்க முடியுமா உங்களால?<br /><br />விஜயகாந்தின் வளர்ச்சி பொறுக்காமலும், மேலும் வளரவிட்டா சிலரால அரசியல் பண்ண முடியாதுங்குற காரணத்தாலும் சிலர் கிளப்பிவிடும் தேவையற்ற பிரச்சாரம்தான் இது.<br /><br />என்ன மொழி பேசுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணாம, மக்களுக்கு உருப்படியா எதாவது பண்ணுறாங்களான்னு பாருங்கண்ணே. <br /><br />//ஆனால் கல்யாணம் என்று வந்த போது தேடிப் போய்த் தெலுங்கு குடும்பத்துப் பெண்ணாகப் பார்த்து செய்தது முதல் சறுக்கல்.//<br /><br />ஒரே சாதியில் கல்யாணம் பண்ணது தப்புன்னு சொல்லுறீங்களா?<br /><br />ஏன் இந்தியரில்லாத ஒரு தாய்க்கு பிறந்ததிற்காக நாளை ராகுல் காந்திக்கு பதவி மறுக்கப்படுமா?கல்கிhttps://www.blogger.com/profile/18394914079846360926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-19667226628698573252009-06-23T00:08:40.010-07:002009-06-23T00:08:40.010-07:00சூப்பர் சுப்ராவின் பாராட்டு வண்ணத்துப் பூச்சியாருக...சூப்பர் சுப்ராவின் பாராட்டு வண்ணத்துப் பூச்சியாருக்கு உரித்தாகட்டும்!சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-63854175275895284522009-06-23T00:01:46.037-07:002009-06-23T00:01:46.037-07:00நன்றி சசி. நன்றி சூப்பர் சுப்ராநன்றி சசி. நன்றி சூப்பர் சுப்ராசு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-61531616444792918222009-06-22T21:11:28.838-07:002009-06-22T21:11:28.838-07:00//30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.
தம...//30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான். <br /><br /><br />தமிழன் மூளையை மழுங்கடித்து சினிமா, டிவி, போதை, பரபரப்பு அரசியல், டாஸ்மாக் என்று எல்லாவிதத்திலும் அடைத்து போட்டு விட்டார்கள். அனைத்தும் ஒரு வித போதையே என்று தெரியாமல் அதை பற்றி கொண்டிருக்கிறோம். //<br /><br />கழக கண்மணிகள் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை (அவர்கள் எந்த கழகமானாலும்) .supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-43596947260805283942009-06-22T20:25:41.409-07:002009-06-22T20:25:41.409-07:00Nalla pathivuNalla pathivuShasihttps://www.blogger.com/profile/01319809119836925250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-14498576265187768812009-06-18T22:29:48.736-07:002009-06-18T22:29:48.736-07:00This comment has been removed by a blog administrator.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-44543535555148273522009-06-18T05:46:31.022-07:002009-06-18T05:46:31.022-07:00This comment has been removed by a blog administrator.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-11666370042649767902009-06-18T05:11:57.339-07:002009-06-18T05:11:57.339-07:00This comment has been removed by a blog administrator.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-37580869790684174522009-06-18T04:23:05.599-07:002009-06-18T04:23:05.599-07:00This comment has been removed by the author.சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-21670697812209719052009-06-18T03:07:24.118-07:002009-06-18T03:07:24.118-07:00மற்ற நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி .
அன்ப...மற்ற நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி .<br /><br /> அன்பர் 'யாரோ'வுக்கு மட்டும் சில வார்த்தைகள்.....<br /><br /> ஈழத் தமிழர்களின் கையறு நிலை கண்டு கொழும்புத் தமிழனைவிட அதிகம் நொறுங்கிப் போன தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாங்கள் பலர் உண்டு.<br />ஈழத் தமிழர்கள் படும் துயரங்களைத் துடைக்கப் போராட முடியாதபடி இங்கே கொடுமையாகிவிட்ட வாழ்க்கைச் சூழல்; அதை வளர்க்கும் அரசியல் சூழல் ஆகியவற்றால் பலர் ஜடமாகிவிட்டனர்.<br /><br /> தமிழ் நாட்டுத் தமிழர்களை எதிரியாக நினைப்பது மிகத் தவறான போக்கு என்பதை உணரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி!சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-11968571551723366412009-06-16T12:22:47.854-07:002009-06-16T12:22:47.854-07:0030 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.
தமிழ...30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான். <br /><br /><br />தமிழன் மூளையை மழுங்கடித்து சினிமா, டிவி, போதை, பரபரப்பு அரசியல், டாஸ்மாக் என்று எல்லாவிதத்திலும் அடைத்து போட்டு விட்டார்கள். அனைத்தும் ஒரு வித போதையே என்று தெரியாமல் அதை பற்றி கொண்டிருக்கிறோம். <br /><br />எந்த சுரணையுமின்றி வேலை,பிழைப்பு, குடும்ப வாழ்க்கை என்று குறுகிய வட்டத்திற்குள் மட்டுமெ இருக்க விழையவும் எந்த போராட்ட குணமுமின்றி யார் வாழ்ந்தால், செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்த்து விட்டவர்கள். <br /><br />தலைவர்கள் எவ்வழி.. மக்கள் அவ்வழி... <br /><br />அப்படியே அதையும் மீறி நடந்த போராட்டங்களை கல்லூரி விடுமுறை, போலிஸ் தடியடி என்று திசை திருப்பி நீர்த்து போகச்செய்தவர்கள். <br /><br />தேர்தல் நேரத்தில் யார் ஈழ நிலைப்பாடு சிறந்தது என்று பாப்பையா பட்டி மன்றம் ந்டத்தி ஓட்டு கேட்ட்வர்கள். <br /><br />இன்னும் ஒரு சீட்டு கிடைத்தால் எதிர் அணிக்கு தாவ ரெடியாகி விட்ட அரசியல் அனுமான்கள். <br /><br /><br />ஊடகங்களே பற்றி சொல்லவே வேண்டாம். <br /><br />திடுக் ரிப்போர்ட், அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்பு செய்தி என்று எல்லாவற்றையும் காசாக்க எல்லாவித கேடு கெட்ட செயல்களையும் செய்து அவர்களும் போலெரோ வில் சவாரி செய்ய எடிட்டர் காலத்தை எச்சையாக்கி விற்பனையாக்கும் விபச்சாரிகள்.<br /><br />இன்னும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் ஏராளம். <br /><br />தெரிந்தே அவரவர் த்த்தம் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். <br /><br />நமக்கு தேவை அரசியல் கட்சிகள் அல்ல. <br /><br />சுயநலமில்லாத நல்ல தலைவன். அதுவே அவசியம். <br /><br />அவன் சினிமாக்காரனாக இல்லாதிருத்தல் அதைவிட அவசியம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-28648339601912029852009-06-16T09:24:21.198-07:002009-06-16T09:24:21.198-07:00அத்தனை பெரிய இழப்புக்கு இங்கே தாய்த் தமிழர்களின் எ...அத்தனை பெரிய இழப்புக்கு இங்கே தாய்த் தமிழர்களின் எதிர்விணை, நம் அரசியல் தலவர்கள் நமக்கு இலவசமாய் அளித்த பிஞ்சுபோன செருப்பில் நம்மை நாமே அடித்துக்கொண்டிருந்தததில் ரொம்ப பிஸியா இருந்துட்டோம். அவவளவுதான், முட்ஞ்சுபோச்சு! அரசியலை விபச்சாரம் போல் கையாளும் காடையர்கள் தலைவர்களாக் இருக்கும் வரை, படிப்பையும் கையில் உள்ள வேலையையும் அரனாக நினைப்பவர் உள்ளவரை, அரசியல் கட்சிகளின் அல்லக்கைகள் தமிழ்நாடு எரிகையில் நம் தலைவன் செல்லும் விமானத்தில் புட்போர்டில் ஏறி தப்பிவிடலாம் என்று கனா காண்பவர்கள் இருக்கும் வரை, நமது நிலை எந்தப் பொதுச்சபையும் ஏறமுடியா நிலை. கண்ணகி கோபம், மதுரையை எரித்த சாபம்! அது நிசம்! கொல்லப்படுவதை, பஞ்சமாபாதகத்தை ஏதோ மர்ம்த்தொடர்கதை மாதிரி ஓடி ஓடிப் படித்தோமே! பிரபாகரன் மரனம் சுவாரஸ்யமானமான சினிமாவில் போரடிக்கும் நீண்ட இடைவெளை! எரியுமடா..... தம்பி! கும்பி கருகும், குடல் அறுந்து போகும், தண்ணீருக்கு பதில் சிறுநீரும் கிடைக்காது சாகும், அடர் பணமளித்த அடுக்குமாடி கணனியகங்கள் மன்மேடாகும்! பார்த்த சாவு போறாது, நீ வாழும் சாவெ சுகமென குரல் சொல்லும்! அடப்போங்கடா......தமிழுணர்வு,மயிரு, வீரம், வெங்காயம்! ஊழிக்காற்றடிக்குது கேட்கலையோ, அத்தனை தமிழ்புலவனும் நமை நோக்கி அறம் பாடுகிறான் காதில்லையோ! வள்ளுவன் சொன்னது போல் 'அளவிளந்தாவது போலக் கெடும்" !!!!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-34396901946735939902009-06-16T09:23:48.525-07:002009-06-16T09:23:48.525-07:00உங்கள் பதிவுக்கு நன்றி. இந்தப் பிரச்சனைகளுக்குப் ப...உங்கள் பதிவுக்கு நன்றி. இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு இந்தியாதான் எனது முதல் எதிரி என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்களது மற்றும் உங்கள் போன்றவர்களின் பதிவுகள் கொஞ்சம் சிந்திக்க செய்கின்றது. ஏனோ தெரியல்ல சார் நெஞ்சு பொறுக்குதில்லை. வஞ்சகமாக கொன்றவர்களை நினைத்தால். சீனா செய்தால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தியா.. அதுதான் தாங்க முடியவில்லை. நன்றி சார்.யாரோ - ?https://www.blogger.com/profile/08093365132026311480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-27994658712392297172009-06-16T08:37:47.685-07:002009-06-16T08:37:47.685-07:00என்னையும் அந்த வரிசையில் சேர்த்ததன் மூலம் நீங்களூம...என்னையும் அந்த வரிசையில் சேர்த்ததன் மூலம் நீங்களூம் தமிழ்ப்பற்று இல்லாதவர் போலத் தோன்றுகிறீர்களே!சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-62062147565618850422009-06-16T08:18:44.158-07:002009-06-16T08:18:44.158-07:00க்கரைக்கல் பதியும் தெலுங்கந்தான்!
ஆனால்,பிழைப்பது ...க்கரைக்கல் பதியும் தெலுங்கந்தான்!<br />ஆனால்,பிழைப்பது தமிழ்னாட்டில்;எந்த சூழ்னிலையிலும்,தமிழன் என்ற அடையாளத்தை இழந்தது இல்லை:<br />துரதிஷ்டமான விசயம்:தமிழர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழன் என்பதை மறந்தது!<br />இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லைttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.com