Friday, September 17, 2010

# மாரடைப்புக்கு சுய முதலுதவி




திடீரென்று ஏற்படும் நெஞ்சுவலி இடது கை வழியாக பரவியும் தாடை வரையும் தொடர்ந்தால்.......

அது மாரடைப்பு

---என்றதும் பயப்படத் தேவை இல்லை .

மருத்துவமான அருகில் இல்லையா ? பதட்டம் வேண்டாம் .

தொடர்ந்து தீவிரமாக இரும வேண்டும் .

முடிந்தவரை இரும வேண்டும் .

ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நன்றாக முடிந்தவரை மூச்சை இழுத்து விட வேண்டும் .

மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் போகும் . இருமுவதால் ரத்த ஓட்டம் உயிரோடு இருக்கும் .

அப்படியே விரைந்து மருத்துவரிடம் போனால் , அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவார் .

இதயங்கள் வாழ்க !

3 comments:

ராஜவம்சம் said...

தகவலுக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உயிர் காக்கும் தகவல்! பகிர்வுக்கு நன்றி!

சு.செந்தில் குமரன் said...

நன்றி
முடிந்தவரை இந்த தகவலை பரப்புங்கள் .

Post a Comment