Sunday, February 27, 2011

#நாலாந்தர பேருக்கு நன்றி





பார்வதி அம்மாள் எனும்
தாயின் உடலோடு
நாய்களின் நிணங்களைப்
போட்டு எரித்துள்ளனர்
சில இலங்கைக் காடையர்கள் .

நன்றி .!

நல்ல வேளை....
பன்றிகளின் பிணங்களோடு
சிங்களப் 'பன்றி'களின்
பிணங்களோடு
சேர்த்து எரிக்கவில்லையே !

4 comments:

Unknown said...

அருமையான கவிதை

சு.செந்தில் குமரன் said...

நன்றி நண்பா

J.P Josephine Baba said...

சிந்திக்க வைக்கும் கவிதை!

சு.செந்தில் குமரன் said...

நன்றி ஜோஸ்

Post a Comment