Thursday, January 14, 2010

# பொங்கலோ.....பொங்கல் ?




விறகுக்குப் பதிலாக
வாழ்வின்
விகாரங்களை எரித்து
வருகின்ற நெருப்பில்
பொங்கட்டும் பொங்கல்.
அன்றுதான்
எல்லோருக்கும்
பொங்கலும் இனிக்கும்
பொங்கல் சோறும்
இனிக்கும்.

மனிதம் உள்ள 'மனித' இனத்தவர் அனைவருக்கும் பொங்கல் நன்னாள்
வாழ்த்துகள்

5 comments:

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் தாங்களின் எழுத்துப்பணி சிறக்கட்டும்..

http://niroodai.blogspot.com

அன்புடன் மலிக்கா said...

profile லில் சிறு எழுத்துப்பிழைகள் உள்ளன சரிசெய்யவும்

அன்புடன் மலிக்கா

சு.செந்தில் குமரன் said...

நன்றி மலிக்கா..
தவறுகளை உடனே சரி செய்கிறேன்

sathishsangkavi.blogspot.com said...

நல்ல வரிகள்...

சு.செந்தில் குமரன் said...

நன்றி சங்கவி

Post a Comment